படம் : டார்லிங் டார்லிங் டார்லிங்
இசை : ஷங்கர் கணேஷ்
பாடியவர் : பாலசுப்ரமணியம் , வாணி ஜெயராம்
வரிகள் : புலமைப்பித்தன்
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
ஹே ராதா...
ஆஹா
ஐ லவ் யூ..
ஒஹோ
ஹே ராதா...
ஆஹா ஹா
ஐ லவ் யூ..
ஒஹோ ஹோ
இதய தாகம் அது, தனியும் நேரம் இது
கவிதை பாடி வருவாய்
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே
ஹே ராஜா...
ஆஹா ஹா
ஐ லவ் யூ..
ஹெ ஹெ ஹெ
ஹே ராஜா..
ஆஹா ஹா ஹா
ஐ லவ் யூ..
ஹெ ஹெ ஹெ
இதய தாகம் அது, தனியும் நேரம் இது
கவிதை பாடி வருவாய்
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
மங்கை நீ, ரதிதேவி தங்கை நீ
மன்னன் நீ, இள நெஞ்சின் கள்வன் நீ
சிறு இடை சிறை, சிறை இடு என்னை
கண்ணுக்குள் காவல் துறை, வா கைதாகும் ஆயுள் வரை
மங்கை நீ, ரதிதேவி தங்கை நீ
மன்னன் நீ, இள நெஞ்சின் கள்வன் நீ
சிறு இடை சிறை, சிறை இடு என்னை
கண்ணுக்குள் காவல் துறை, வா கைதாகும் ஆயுள் வரை
என் ஆசை ராஜ்ஜாத்தி உன் ஆசை போலே
இணைந்தும்
கலந்ததும்
சுகத்தில்
நனைந்தும்
அம்மாடி சொன்னாலே வெட்கம் வரும்
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
ஹே ராஜா...
ஆஹா ஹா
ஐ லவ் யூ..
ஒஹோ ஒஹோ
ஹே ராதா...
ஆஹா ஹா
ஐ லவ் யூ..
ஒஹோ ஹோ
இதய தாகம் அது, தனியும் நேரம் அது
கவிதை பாடி வருவாய்
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே
பட்டுப்போல் மெதுவாக தொட்டுக்கொள்
கட்டிக்கொள் உயிரோடு ஒட்டிக்கொள்
தலவனின் கரம் தழுவிட வரும்
பன்னீரை அள்ளித்தெளி, நீ என்னாசை செல்லக்கிளி
பட்டுப்போல் மெதுவாக தொட்டுக்கொள்
கட்டிக்கொள் உயிரோடு ஒட்டிக்கொள்
தலவனின் கரம் தழுவிட வரும்
பன்னீரை அள்ளித்தெளி, நீ என்னாசை செல்லக்கிளி
என் தேகம் என்றென்றும் எங்கெங்கும் மின்சாரம் பாயும்
விடியும்
வரைக்கும்
அமுதம்
சுரக்கும்
ஆத்தாடி சொன்னாலே சொர்க்கம் வரும்
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே
ஹே ராதா...
ஆஹா
ஐ லவ் யூ..
ஒஹோ
ஹே ராஜா...
ஆஹா ஹா
ஐ லவ் யூ..
ஒஹோ ஹோ
இதய தாகம் அது, தனியும் நேரம் இது
கவிதை பாடி வருவாய்
For More Movies And Songs Please Subscribe To:
Golden Cinema
Ещё видео!