#manickavasagar
#manickavasagarstoryintamil
#thiruvasagam
#manickavasagaraanmigakurippugal
#மாணிக்கவாசகர்வாழ்க்கைவரலாறு
சைவ சமயத்தின் வளர்ச்சியில் சமயக்குரவர் நால்வர் பங்கு அளப்பபரியது. திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்,
சுந்தரமூர்த்தி நாயனார் மாணிக்கவாசகர் என நால்வரும் பல பதிகங்களை பாடினார்கள் ..அதில் மாணிக்கவாசகர் பாடியவை திருவாசகமும்,திருக்கோவையர் இரண்டும் மாணிக்கவாசகர் சொல் சொல்ல இறைவன் சிவபெருமானே வந்துஎழுத்தாணிகொண்டு ஓலைச்சுவடியில் எழுதிய அற்புதம்..
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்தது.
மாணிக்கவாசகருக்கு இறைவனே முனிவராக வந்து குருவாக திருப்பெருந்துறையில் பஞ்சாக்ட்சர
மந்திரத்தை உபதேசம் செய்தார்..
பல அற்புதங்கள் நடந்தன.
மாணிக்கவாசகர் மந்திரியாக சில ஆண்டுகள் இருந்து பின் துறவறம் மேற்கொள்வார்..மன்னன் அரிமர்த்த பாண்டியன் படைக்கு
குதிரை வாங்க கொடுத்த பணத்தில்
திருப்பெருந்துறை சிவன் கோவில் திருப்பணி செய்துவிடுவார்.
குருந்த மரத்தடியில் குருவிடம் போய் சொல்லுதல்.
நரிகளை குதிரைகளாக்கிப்பின் நரிகளாக்கியது..
வைகை ஆற்றில் வெள்ளம் வர வைத்தது..
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டது
முதியவராக வந்து பாடல்களை எழுதியது என அற்புதங்கள் நிறைந்தவை மாணிக்கவாசகர் வரலாறு.
manickavasagar sinthanai
manickavasagar tamil religious story
manickavasagar aanmiga thagavalgal
manickavasagar spiritual videos
Manickavasagar spiritual story
manickavasagar aanmiga kurippugal
manickavasagar aanmigam tips
manickavasagar spiritual journey
god shiva spiritual enlightenment stories
thiruperunthuraiyur shiva temple
![](https://i.ytimg.com/vi/6uhQS3cUHKY/mqdefault.jpg)