காண்போர் மனதை உறைய வைக்கும் இந்த சம்பவம் புனேவில் அரங்கேறி உள்ளது.
ஞாயிறன்று புனேவின் லோனவாலா பகுதியில் உள்ள பூஷி அணைக்கு இரண்டு குடும்பத்தை சேர்ந்த 15 பேர் சென்றுள்ளனர்.
அங்குள்ள நீர்வீழ்ச்சியைப் பார்க்க சென்ற அந்த குடும்பம் ஓடும் தண்ணீரில் குளித்து விளையாடிக்கொண்டிருந்தனர்.# #Maharashtra #Bhushi dam #Lonavala #Pune
![](https://i.ytimg.com/vi/7gzljv3vmCE/maxresdefault.jpg)