பாடியவர்: சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி
திரைப்படம்: ஆலயமணி
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவை எல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவை எல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா
கன்னி தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லை கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா
வண்ண கண்ணல்லவா
இல்லை என்று சொல்வதுந்தன் இடை அல்லவா
மின்னல் இடை அல்லவா
………….கல்லெல்லாம் மாணிக்க………..
கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா
காளிதாசன் சகுந்தலை உந்தன் சேயல்லவா
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி..
………….கல்லெல்லாம் மாணிக்க……………..
For More Movies And Songs Please Subscribe To:
Golden Cinemaபாடியவர்: சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி
திரைப்படம்: ஆலயமணி
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவை எல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவை எல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா
கன்னி தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லை கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா
வண்ண கண்ணல்லவா
இல்லை என்று சொல்வதுந்தன் இடை அல்லவா
மின்னல் இடை அல்லவா
………….கல்லெல்லாம் மாணிக்க………..
கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா
காளிதாசன் சகுந்தலை உந்தன் சேயல்லவா
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி..
………….கல்லெல்லாம் மாணிக்க……………..
For More Movies And Songs Please Subscribe To:
#sivajitamilmovies4k
![](https://s2.save4k.ru/pic/85dOZBOXzZE/maxresdefault.jpg)