பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைக்கும்
கேடு கெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவி தான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம் ! - நல்வழி
விளக்கம் :
அடுத்தவருக்கு துன்பம் விளைவித்து, ஓடி ஓடி பணத்தை தேடும் கேடு கேட்ட மனிதர்களே கேளுங்கள், உங்கள் உயிர் பிரிந்து போகும் வேளையில் பணம் உங்களுடன் வராது, அதை யாரோ அனுபவிப்பார்கள், ஆதலால் உயிர் இருக்கும் போதே பணத்தை நல்ல காரியங்களுக்கு செலவு செய்யுங்கள்.
FILM : AVVAIYAR ,
SONG : PAADU PATTU
SINGER : K.B.SUNDARAMBAL
MUSIC : M.D.PARTHASARATHI MAYAVARAM VENU ANANDARAMAN
LYRICS : KOTHAMANGALAM SUBBU
YEAR : 1953
Ещё видео!