நீர்மருது மரங்கள் மிகவும் உயரமாக வளர்கின்றன. இதனால் மரங்களின் உச்சியிலிருப்பது இவற்றுக்கு மிகுந்த பாதுகாப்பை அளிக்கின்றது. இந்த வகை மரங்கள் ஆறுகள் மற்றும் நீரோடைகளின் கரைகளுக்கு அருகில் வளர்ந்து காட்டுத் தீயை எதிர்க்கின்றன.
நீர் மரம் செழுமையான நிழலைத் தரும். நெல்லை விடியலில் போரடித்த உழவர் நண்பகலில் மருதமர நிழலில் எருதுகளுடன் இளைப்பாறுவார்களாம். மருத மரத்தடியில் நாகதெய்வ வழிபாடு நிகழ்ந்தது. மதுரை என்னும் ஊர்ப்பெயர் மருதத்துறை மதுரை எனக் கொள்ளும் அளவுக்கு வையை ஆற்றங்கரையில் மருத மரங்கள் மிகுதி.
மருதம் பட்டை உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தருகிறது. குடல் தொடர்பான எல்லா நோய்களுக்கும் இது சிறந்த மருந்து என்று சொல்லலாம். மருதம் பட்டை குடிநீர் பயன்படுத்தினால் உடலில் ரத்தக்கொதிப்பு, இதய படபடப்பு, தூக்கமின்மை, நீரிழிவு பிரச்னை, கல்லீரல் பிரச்னை போன்றவைகள் கட்டுக்குள் வரும்.
In traditional Ayurvedic medicine, Terminalia arjuna has been used to balance the three “humors”: kapha, pitta, and vata. It has also been used for asthma, bile duct disorders, scorpion stings, and poisonings. The bark of Terminalia arjuna has been used in India for more than 3000 years, primarily as a heart remedy.
Ещё видео!