Song : Innum Enthan Kathil
Movie : Sattathin Thirappu Vizha
Year : 1989
Music : Shankar Ganesh
Singers: K.J.Yesudas
Lyrics : Pulamaipithan
பாடல் வரிகள் :
பெண் : ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ
ஆண் : இன்னும் எந்தன் காதில் எதிரொலிக்கும்
அன்பு தாயின் தாலாட்டு
இன்னும் எந்தன் காதில் எதிரொலிக்கும்
அன்பு தாயின் தாலாட்டு
ஆண் : கண்ணிலே வந்தது நதியோ
அம்மம்மா இது தான் விதியோ தாயே ….
ஆண் : இன்னும் எந்தன் காதில் எதிரொலிக்கும்
அன்பு தாயின் தாலாட்டு
ஆண் : பிள்ளை போல் ஒரு தந்தை
இங்கு பேதை ஆனதென்ன
அன்பு காட்டிய நெஞ்சம்
இன்று ஊமை ஆனதென்ன
ஆண் : அவர் நெஞ்சில் ஞாபகம் வேண்டும்
அதற்க்கு இங்கு நீ வர வேண்டும்
மணக்கோலம் கொண்டதும் சொல்லு
ஊர்கோலம் சென்றதும் சொல்லு
தனியே உந்தன் பிள்ளை தவிப்பது பாராயோ ..ஓ
ஆண் : இன்னும் எந்தன் காதில் எதிரொலிக்கும்
அன்பு தாயின் தாலாட்டு
ஆண் : கண்ணிலே வந்தது நதியோ
அம்மம்மா இது தான் விதியோ தாயே ….
ஆண் : இன்னும் எந்தன் காதில் எதிரொலிக்கும்
அன்பு தாயின் தாலாட்டு
ஆண் : அன்னை கை வலையோசை
மணி ஓசை ஆகட்டுமே
தந்தை காதினில் வந்து
தேன் போல பாயட்டுமே
ஆண் : உயிரோடு அன்னையும் இல்லை
உணர்வோடு தந்தையும் இல்லை
கண்ணீரில் வாழ்ந்திடும் பிள்ளை
எனக்கிங்கு ஆறுதல் இல்லை
இதயம் என்ற ஒன்று இருப்பது கூடாதோ
ஆண் : இன்னும் எந்தன் காதில் எதிரொலிக்கும்
அன்பு தாயின் தாலாட்டு
ஆண் : கண்ணிலே வந்தது நதியோ
அம்மம்மா இது தான் விதியோ தாயே ….
ஆண் : இன்னும் எந்தன் காதில் எதிரொலிக்கும்
அன்பு தாயின் தாலாட்டு
பெண் : ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ
![](https://i.ytimg.com/vi/TOmHXOCFxHw/maxresdefault.jpg)