#quotidian , #tokillamockingbird , #harperlee , #mahabharata , #jeyamohan , #courage , #mythology , #failure , #lifelessons , #persistence
ஜெயமோகன் மகாபாரதத்தின் தனது 19வது தொகுப்பில் ஒரு சுவாரசியமான பகுதியை பகிர்கிறார்.
உன் ஆயிரம் அம்புகள் ஒற்றை இலக்கை அடையாது உதிர்ந்தன.
வீரனென்று வில்தூக்கி அலைகிறாயா? இழிந்தோனே, நீ அரசமகனா?" என்று அம்பை அர்ஜுனனைப் பார்த்து கூவினாள்.
சிந்திக்க ஆரம்பித்தேன். இங்கே பாரும். ஹார்பர் லீ, ‘To Kill a Mockingbird’ என்ற நூலில் சொல்கிறார்:-
மெய்யான வீரம் என்ன என்பதை உங்களுக்கு காட்ட விரும்பினேன்,
தைரியசாலி கையில் துப்பாக்கியுடன் இருப்பவர் என்று நினைத்துவிடவேண்டாம்.
வீரம் என்பது, தொடங்குவதற்கு முன்ப தோற்கப்படுவீர்கள் என்பதை அறிந்தபோதும்,
அதைத் தொடங்கி, எப்படியேனும் அதை முடிப்பதே.
ஆகையால், தோல்வியடைந்தாலும், தொடர்ந்து நிலைத்திருப்பது. அதுவே தைரியம்.
Ещё видео!