பாடல் : ஓ தென்றலே | திரைப்படம் : சந்தனக் காற்று | பாடியவர் : K J யேசுதாஸ் | இயற்றியவர் : வாலி | இசையமைத்தவர் : சங்கர் கணேஷ் | வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் | தமிழ் சினிமா பாடல்கள் | விஜய் மியூஸிக்கல்ஸ் | Song : Oh Thendrale - Pathos | Film : Sandhana Kaatru | Singer : K J Yesudas | Lyrics : Vaali | Music : Sankar Ganesh | Video : Kathiravan Krishnan | Tamil Cinema Lyrical Video | Vijay Musicals
பாடல்வரிகள் | LYRICS :
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு என் பாட்டுல தாளம் இல்ல
என்னைச் சொல்லியும் குத்தம் இல்ல அத கேட்டு நீயும் ஓடி வந்து
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
மண்ண விட்டு போனாலென்ன என்னுடைய மான்தான்
கண்ண விட்டு போகாமலே காத்திருக்கேன் நான்தான்
இன்னும் சில நாள் தான் அழபோப்றேன்
கொஞ்சம் பொறு நானும் வரப்போறேன்
நீ இன்றி நான் எது அடி நீர் இன்றி மீன் எது
நீ இன்றி நான் எது அடி நீர் இன்றி மீன் எது
உன்னுடைய பேரை என்றும் உள்ளத்தில நானே
பச்சைக்குத்தி வச்சேனம்மா பட்டுமலர் தேனே
கண்ணுறக்கம் ஏது நெடுநாளா உன்நெனப்பு வாட்டும் கொடுவாளா
தாங்காது தாங்காது உன்ன என் ஜீவன் நீங்காது
என் பாட்டுல தாளம் இல்ல என்னைச் சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
![](https://i.ytimg.com/vi/V8VHmPVJaz4/maxresdefault.jpg)