ஆன்மீகத் தேடலில் பலவித துன்பங்களைச் சந்தித்து வெற்றிகண்ட மிலரபாவின் பங்கு திபெத்திய புத்தமத வரலாற்றில் மிக முக்கியமானது. செய்வினை செய்பவராக இருந்த மிலரபா புத்தமத குருவாக மாறியது எப்படி? மந்திரக்காரராக இருந்து பின், ஆன்மீக ஞானத்தை அடைந்ததையும், அவர் எதிர்கொண்ட நெஞ்சை நொறுக்கும் அனுபவங்களையும் கதை வடிவில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சத்குரு!
Click here to Subscribe for Sadhguru's latest Tamil videos
[ Ссылка ]
Find latest updates, photos & information on Isha Tamil Website
[ Ссылка ]
Like us on Sadhguru Tamil Facebook page
[ Ссылка ]
Follow us on Isha Foundation Tamil's Official Twitter page
[ Ссылка ]
![](https://i.ytimg.com/vi/Wq_4PeK1TQQ/maxresdefault.jpg)