அருள்மிகு ஸ்ரீ தையல் நாயகி சமேத வைத்தீஸ்வரர் திருக்கோயில்
முனுசாமி தெரு, வீனஸ் மார்கெட் அருகில் பெரம்பூர், சென்னை-11.
அன்பே சிவம். ஆடலரசராகிய அம்பலவாணருக்கு ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு 11.07.2024
வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு ஸ்ரீ நடராச பெருமானுக்கு மகா திருமஞ்சனமும், மகா ருத்ரமும்
திருமுறைகள் பாராயணமும் தொடர்ந்து நடைபெறும், அதனை முன்னிட்டு மாலை 6.30 மணியளவில்
சிறப்பு சொற்பொழிவு
தலைப்பு: ஆனித் திருமஞ்சனம் சிறப்புகள்
சொற்பொழிவு வழங்குபவர்:
சொற்சுடர்வேந்தர் சிவசித்தன் (எ)
திரு. துரை.தணிகாசலம்
B.Sc., M.A., D.S.S., L.I.SC., S.M.P.
நிறுவனர் - சைவ சித்தாந்தா சன்மார்க்க சேவார்த்திகள் சபா, திருமுறை திறனாய்வாளர், ஆன்மீக சிவபாத தொண்டர், நாடி ஜோதிடர்
மேலும் மகா தீபாரதனை நடைபெறும், அடியார் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆனந்த தாண்டவ மூர்த்தியின்
அருளாற்றலை பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
அனைவரும் வருக! சிவன் அருள் பெறுக! அவன் அருளால் அவன் தாள் வணங்கி!
ஸ்ரீ புவனேஸ்வர் கலைக்கூடம், லலிதா மண்டலி உழவாரப் பணி குழு
வண்ணத் தோகை / தேசத்தின் பார்வை / ஸ்ரீ வளர்மதி பிரஸ்
ஆலய நிர்வாகம் மற்றும் வைத்தீஸ்வரன் இளைஞர் அணி பெரம்பூர், வீனஸ் மார்கெட் - செ.11
![](https://s2.save4k.ru/pic/_R3BAMpPlyU/maxresdefault.jpg)