Kuwait Mangaf Fire: குவைத் நாட்டின் தெற்கு மேங்கஃப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஜுன் 12ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என பிபிசியிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#Kuwait #Indian #FireAccident
To Join our Whatsapp channel - [ Ссылка ]
Visit our site - [ Ссылка ]
Ещё видео!