புவனகிரி அருகே சாத்தப்பாடி பகுதியில் உள்ள ஸ்ரீ சாலக்கரை மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சி.சாத்தப்பாடி பகுதியில் உள்ள ஸ்ரீ சாலக்கரை மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது விநாயகர் பூஜையுடன் தொடங்கிய விழாவில் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் நான்கு கால யாகத்தில் பல்வேறு பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்டு மேள தாளங்கள் முழங்க கடம் புறப்பாடாகி விமான கலசத்தின் மீது சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாரதனை காண்பிக்கபட்டது தொடர்ந்து பரிவார தெய்வங்களுங்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Ещё видео!