1947ஆம் ஆண்டு G. N. பலசுப்பிரமணியம் நடித்து வெளியான 'ருக்மாங்காதன்' திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் 'வாரும் மன்னவா இங்கு வாரும் அரசே '. பாடியவர் P. A. பெரியநாயகி. படத்திற்குப் பாடல் எழுதியவர் பாபநாசம் சிவன். இசையமைப்பு
G. ராமநாதன்.
audio: Shri Yogendran (slk)