பாடல் வரிகளுக்கேற்ற படங்களுடன்.....
160+ அர்த்தமுள்ள படங்களுடன்....
தமிழிலில் பாடல் வரிகளுடன்....
சூலமங்கலம் சகோதரிகள் பாடிய "ஸ்கந்த குரு கவசம்"
-----------------------------------------------------------------------------------------------------------------
இந்த வீடியோவைப் பார்த்ததற்கு மிக்க நன்றி !!!
இதுவரை YouTubeல் எவரும், விளக்கப்படங்களோடும், பாடல் வரிகளோடும் ஸ்கந்த சஷ்டி கவசத்தையோ, அல்லது ஸ்கந்த குரு கவசத்தையோ விடியோவாக செய்தளித்ததில்லை என்றே நான் நினைக்கின்றேன்.
நான் இந்த வீடியோவை செய்ததற்கு ஒரு காரணம் உள்ளது.
சரி..., எதற்காக பாலன் தேவராய சுவாமிகள், சாந்தானந்த சுவாமிகள், இவர்கள் எல்லாம் இவ்வளவு பெரிய பாடல்களை எழுதியுள்ளனர் ?
ஏறக்குறைய 400 வரிகளோடும், ராகத்தோடு பாடினால் 20 நிமிடங்கள் எடுக்கும் அளவிற்கு உள்ள பாடலை ஒற்றைப் பாடலாகப் பாடியதன் காரணம்,
என்னவென்றால் .... நாமும் மனமுருக முருகப்பெருமானிடம் பிரார்த்தனை செய்து அவர் அருளைப் பெற்றுய்ய வேண்டும் என்பதே !
ஆம் ! நாம் அனைவரும் இது போன்ற பாடல்களைப் பெரிதும் போற்றி, வாயாறப் பாடுவதும், அல்லது காதாரக் கேட்பதுண்டு, ஆனால் மனதார பாடலை உணர்ந்து, ஒரு போதாவது பாடியிருப்போமா என்பதில் சந்தேகம் தான் !?
எனவே, இனியாவது மனமுருக முருகப்பெருமானை வழிபட, அவர்கள் வழங்கிய இது போன்ற பாடல்களை 'உணர்ந்து' , மனமார பாடும்போது நம் அகக்கண்ணில், பாடல் எழுப்பும் காட்சிகளை அனுபவித்து, முருகனைப் போற்றி, நிறைய வரங்களையும் கேட்டு வழிபடுவோம் !!!
அந்த இருபது நிமிடங்களில் நாம் அவ்வளவு வகை வகையாய் முருகப்பெருமானைப் போற்றி, அவ்வளவு விதமான வரங்களையும் கேட்டிருப்போமா என்பது நமக்கே தெரியாது.
இவ்வாறு, அகக்கண் காட்சிகளை புறக்கண்களுக்குக் காட்ட முயன்றதன் விளைவே இந்த வீடியோவாகும்.
எனவே, இனியாவது பாடலை படிக்கும்போதோ, அல்லது கேட்கும்போதோ அல்லது பார்க்கும்போதோ, "எனது கண்களை இவ்வாறு காப்பாற்றுங்கள் முருகா, எனது கைகளை இவ்வாறு, கால்களை இவ்வாறு" என்று நாம் உணர்ந்து பாட வேண்டும், என்பதே என் வேண்டுகோளாகும் .
-----------------------------------------------------------------------------------------------------------------
ஸ்கந்த குரு கவசத்தில் முருகனைக் குருவாக வரச்சொல்லி அழைக்கின்றோம். அன்பே கடவுள், என்பதையும்நாம் உணர வேண்டும் என்று சாந்தானந்த சுவாமிகள் ( இப்பாடலை இயற்றியவர் ) விரும்புகிறார். இப்பாடல் சேலம் அருகே உள்ள ஸ்கந்தாஸ்ரம முருகனின் மேல் பாடப்பட்டதாகும்.
பின்வரும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நன்றிகள் பல பல :-
[ IMAGE COURTESY ]
1. murugan.org
2. allaboutlordshiva.weebly.com
3. muruganadimai.blogspot.in
4. www.wallsnapy.com
5. epuja.co.in
6.clipartsmania.com
7.Tntemple.org
8. Temple.dinamalar.com
9.tamilnadu-favtourism.blogspot.in
10.www.palanitemples.com
11.gkamesh.wordpress.com
12.TEMPLE FOLKS
13.www.flickr.com/photos/tags/kartike/
14.www.hindugallery.com
15.www.refreshnotes.com
16.lessonstoday.info
17.mariafresa.net
18.www.megapixl.com
19.www.clipartpanda.com
20.www.rssonline.in
21.www.livestrong.com
22.kids.britannica.com
23.bhakti4mukti.blogspot.com
24.www.snoezelen.info
25.mythology.wikia.com
26.www.gowthameswarar.com
27.www.heritagewiki.org
28.karuvoorar.blogspot.com
29.dreamtemples.wordpress.com
30.palani.org
31.www.shivasiddhar.org
32.www.siddharpulippanitradition.org
33.www.shaivam.org
34.www.agathiar.in
35.salemtourism.blogspot.com
36.Ganesan Kumaaran/Google Maps
37.www.tirutanigaimurugan.tnhrce.in
38.chennaiomsriskandasramam.wordpress.com
SKANDA GURU KAVASAM | LYRICS | MEANINGFUL PICTURES | TAMIL | Sulamangalam Sisters| கந்த குரு கவசம்
#SKANDAGURUKAVASAM #TAMIL #முருகன் #murugan #murugansongs #kandasashti #SulamangalamSisters #கந்தசஷ்டிகவசம் #கந்தகுருகவசம்
#கார்த்திகை
#karthigai #sashti #ஷஷ்டி
#முருகா #கந்தன் #கந்த #கந்தசஷ்டி #சரவணபவ
#ஓம் #ஆறுபடை #ஆறுபடைவீடு #வடபழனி #பழநி #திருச்செந்தூர் #கந்தாஸ்ரமம்
![](https://i.ytimg.com/vi/k8K1uQSRjXU/mqdefault.jpg)