#திருமுறைத்தமிழாகரன்
☘️பரசமய கோளரி பதம் பணியும் நாதன், அருட்குருநாதர்,
தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள்☘️
🌾எம்பிரான் திருநாவுக்கரசர் பெருமான் மலர் திருவடிகள் போற்றி போற்றி...🌾
☘மருள்நீக்கியார் என்னும் பிள்ளைத் திருநாமம் கொண்ட எம்பிரான் திருநாவுக்கரசு பெருமான் சமண சமயத்தில் இருந்தார்☘...🍂தமக்கை திலகவதியார் வேண்டுகோளுக்கு இணங்க திருவீரட்டானப்பெருமான், திருநாவுக்கரசருக்கு அருள் புரிய எண்ணி அவருக்கு சூலை நோய் கொடுத்தார்🍂...🌸அந்நோயின் மிகுதியால் தமக்கையை காண திருவதிகை வந்து சேர்ந்தார்...🍃திருவாளன் திருநீற்றைத் திலகவதியார் கொடுத்து திருவதிகை பெருமானைக் காட்ட, அப்போது பாடிய திருப்பதிகம் "கூற்றாயினவாறு விலக்க கிலீர்..." ஆகும்🍃
1.திருவதிகை வீரட்டானம் திருப்பதிகம் | தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் | திருமுறைத் தமிழாகரன்
#எம்பிரான்திருநாவுக்கரசர்தேவாரம்
🌾எம்பிரான் திருநாவுக்கரசர் பெருமான், #திருவதிகைவீரட்டானம்தலத்தில் பாடியருளிய அற்புதத் திருப்பதிகம் #கூற்றாயினவாறு ஆகும்🌾
🍀இத்தலம் #நடுநாட்டுத்தலங்களில்
3 ஆம் திருத்தலம் ஆகும்🍀
🍃இப்பதிகத்தை, தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் #கொல்லிபண் இல் பாடியருளினார்🍃
🌱இப்பதிகம் பன்னிரு திருமுறைகளில், #நான்காம்திருமுறையில் அமைந்துள்ளது🌱
🌿இப்பதிகத்தை #தவத்திருசிவாக்கரதேசிகசுவாமிகள், திருநாவுக்கரசர் பெருமான் பாடியருளிய வண்ணம் பாடியருளினார்...அனைவரும் கேட்டு திருவருளும், குருவருளும் பெறுக...🌿
Ещё видео!