This video is about the Thiruvalluvar Birthday tribute in Tamil. (I.e) திருவள்ளுவர் பிறந்தநாள் திருவள்ளுவர் நாள் அன்று அவரின் அலாதி தமிழ் கவி உழைப்பினை பாராட்டும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது..
திருவள்ளுவர் நாள் என்பது புகழ்பெற்ற தமிழ் கவிஞர் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ... கிரிகோரியன் நாட்காட்டியின்படி சனவரி மாதம் 15ஆவது நாள் (நெட்டாண்டு எனில் சனவரி 16) திருவள்ளுவர் நாளாகும்.
Share this with your friends and family or keep it as whatsapp status for a better reach for us.. #ThiruvalluvarDay #Thiruvalluvar #VishnooSpotlights is proud to release this small video as a tribute for him..
திருவள்ளுவரைப் பெருமைப்படுத்த பொங்கல் கொண்டாட்டத்தின் இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடப்படுகிறது..
திருவள்ளுவரின் முக்காலம் வென்ற முப்பால் கொண்ட நூல் திருக்குறள்.
திருக்குறள் உலகத்தின் 41 மொழிகளில் பெயர்க்கப் பட்டுள்ளது
ஆங்கிலத்தில் மட்டும் 40க்கும் அதிகமான ஆசிரியர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது..
உலக மொழிகளில் கோடி நூல்கள் இருப்பினும் தமிழ்மொழியில் தோன்றிய
திருக்குறளே உலகப் பொதுமறை என பிற நாட்டு அறிஞர்களாலும் வர்ணிக்கப்படுகிறது..
பனை ஓலையில் தமிழியால் எழுதப்பட்ட திருக்குறள் கிமு 250 - கிபி 250 வரை இந்த எழுத்துக்கள் வடிவிலும்
கிபி 735 - 795 வரை இந்த வடிவிலும் அதன் எழுத்துக்கள் இருந்தன..
இது உலக 2010 ஆம் ஆண்டு செம்மொழி மாநாட்டில் இடம் பெற்ற பனை ஓலை மாதிரி எழுத்துக்கள்..
திருக்குறளுக்கு இயற்றப்பட்ட முதல் பெயர் முப்பால்..
1330 குறள்களில் சேர்த்து தேடினால் அதில் இடம் பெற்ற இரண்டே மலர்கள் அனிச்சம் மற்றும் குவளை.
அது போலவே மரங்களில் பனை மற்றும்
மூங்கில்
அதிக முறை திருக்குறளில் இடம் பெற்ற தமிழ் எழுத்து "னி" சரியாக 1705 முறை
குறைந்த முறை திருக்குறளில் இடம் பெற்ற எழுத்து " ளீ , ங " ஒரே ஒருமுறை மட்டுமே..
திருக்குறளில் இடம் பெற்ற மொத்த வார்த்தைகள் 14,000
அதன் மொத்த எழுத்துக்கள் 42194
திருக்குறளின் முதல் பதிப்பு 1812ம் ஆண்டு
இன்னும் பலப் அறியா விந்தைகளுண்டு திருக்குறளிலில்.
கடினமான இக்காலத்திலும் திருவள்ளுவரின் திருக்குறள் சொன்னது போல
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து"
எண்ணுவது எல்லாம் உயர்வாகவே இருக்கட்டும்.. அவ்வுயர்வு கைக்கூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது..அதைத் தொடரவே வேண்டும். கண்களுக்குத் தெரியாத கிருமி நம் நிலையை கேள்விக்குறி ஆக்கினாலும் உயர்வான எண்ணத்தினையும் அதற்கான முயற்சியினைத் தொடர்ந்திடுவோம்..
காலத்தினால் அழியாத திருவள்ளுவரையும் அழியாப் புகழ் கொண்ட திருக்குறளையும் இன்று நினைவு கூர்வோம்..
#VishnooSpotlights will grow bigger and together.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |
Folks, Subscribe to my channel.
Love you all and stay connected.
❤Follow me❤ in below social platforms,
This is my Instagram page,
[ Ссылка ]
This is my Facebook profile,
[ Ссылка ]
This is my Twitter Profile,
[ Ссылка ]
💕For useful android apps tutorial Videos check the playlist below⬇️
[ Ссылка ]
💕For Bharathiyar Kavithaigal /பாரதியார் கவிதைகள் Videos⬇️
[ Ссылка ]
💕For காதல் கவிதைகள்/Love Poetic videos⬇️
[ Ссылка ]
💕For தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal⬇️
[ Ссылка ]
💕For Environmental Spotlights videos,⬇️
[ Ссылка ]
💕For Tamil Podcast Videos,⬇️
[ Ссылка ]
💕For Na Muthukumar Kavithaigal Videos,⬇️
[ Ссылка ]
💕For Trending Videos in Tamil ,⬇️
[ Ссылка ]
💕 For Motivational Videos,⬇️
[ Ссылка ]
💕 Check my Travel Video logs & exploration videos⬇️
[ Ссылка ]
💕 Check this playlist if you like Tamil Nadu Politics⬇️
[ Ссылка ]
![](https://s2.save4k.ru/pic/oO1_64bTSkI/maxresdefault.jpg)