வெல்லக் கட்டியை எப்படி சுவைத்தாலும் அது இனிப்புத் தான் .
அதுபோலவே மெல்லிசை மன்னரின் இசை ஆக்கத்தின் எந்தப் பகுதியை எடுத்தாலும் அது சுவைதானே
இதோ இசை ஆர்வலர் .இசை விமர்சகர் திரு பாலா ஷங்கர் மெல்லிசை மன்னர் இசை ஆக்கத்தின் மூலத்தினை உள்நோக்கி தனது கருத்தினை எளிய முறையில் அனைவரையும் சென்றடையும் வண்ணம் விளக்குகிறார் .
திரு பாலா ஷங்கர் தேசிய நாளிதழ் தி ஹிந்துவில் கர்நாடக கச்சேரிகளைத் திறனாய்வு செய்பவர் என்பது குறிப்பிடத் தக்கது .
டிசம்பர் கச்சேரிகளின் இடையில் மெல்லிசை மன்னரின் பால் தான் கொண்டிருந்த அன்பின் காரணமாக நம்முடன் இதோ உரையாடுகிறார்
Ещё видео!