PM Modi Speech in Parliament: Rahul-ன் நேற்றைய உரைக்கு மோதி கொடுத்த பதிலடி என்ன?
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோதி மக்களவையில் இன்று உரையாற்றினார். அவர் தனது பேச்சை தொடங்குவதற்கு முன்பாகவே எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மணிப்பூர் குறித்து அவர் பேசவேண்டும் என்றும் குரல் எழுப்பினர்.
எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் பேசிய பிரதமர் மோதி, ‘ உலகின் மிகப்பெரிய தேர்தலில் மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். சிலரின் வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது., தொடர்ந்து பொய்களை கூறியபோதிலும் அவர்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தனர்' என்றார்.
தனது பேச்சின் தொடக்கத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மத்தியில் பாஜக ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சிகள் குறித்து அவர் பேசினர். பின்னர், தேர்தல், மூன்றாவது முறையாக ஆட்சியை அமைத்தது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நேற்றைய உரை, எதிர்க்கட்சிகள் குறித்து அவரது பேச்சு திரும்பியது.
அவர் பேசியது என்ன? முழு விவரம் காணொளியில்
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#BJP #Modi #Parliament #RahulGandhi
To Join our Whatsapp channel - [ Ссылка ]
Visit our site - [ Ссылка ]
![](https://i.ytimg.com/vi/od9WaqMaj0g/maxresdefault.jpg)