அம்மநாதனே பெரியவா | ஆதி சங்கரா பெரியவா | அணுவின் அணுவே | அனுக்ரஹப்ரியனே | அவல் பொரி உண்டவா | அதிஷ்டானத்தில் அருள் செய்பவா|ஆயிரம் பிறை கண்டவா | ஆஸு கவி பாடுவோர்க்கு அருள்பவா | அனுஷத்திற்கு அனுக்ரஹம் செய்தவா | ஆலய புனருத்தாரணகாரணனே | அனாத ப்ரேத ஸம்ஸ்கார மஹத்வம் சொன்னவா | அத்வைத ப்ரசாரகா | ஆதி குருவைப் பூஜித்தவா |இஷ்ட காம்யார்த்த அனுக்ரஹனே | எளிமையை ஏற்போனே | என் வாழ்விலும் வந்தாய் |என்னை வாழ வைக்கும் மஹா பெரியவா| ஒரு மணி ஜபம் செய்தவா | ஓரிருக்கையில் குடி கொண்டவா | ஒளவையின் பெருமை சொன்னவா |கலி கல்மஷ நாஷனா | காஷ்ட மௌனப்ரியனே | காலாதீதா | கபில தேசத்திலும் கோவில் கொண்டவா|கனகாபிஷேகம் காணச் செய்தவா | காஷாய வஸ்த்ர தாரிணே | கனவிலும் வந்து காப்பவா | காஸி முதல் ஸேது வரை கால் பதித்தாய் | காஞ்சி நிவாஸா | காமாக்ஷி ஸ்வரூபா | காருண்ய மூர்த்தயே | காயத்ரி ஜப மஹிமை கூறியவா | குரு மஹிமை ஏத்தும் பெரியவா | குழந்தை மனம் கொண்டவா | குஞ்ச்சித பாதா | குரு பூஜையை ஏற்பவா | கோபமும் பய உணர்வும் ஒன்றென உணர்த்தினாய் | சந்த்ர மௌலீ ஸ்வரூபனே| சாதுர் மாஸ்ய வ்ரதம் அனுஷ்டித்தாய் | சக்ரவர்த்தித் திருமகனே | சிதறுகாய் உடைத்துக் கார்யம் தொடங்கியவா | ஞான ஸ்வரூபா | ஞான வைராக்ய ப்ரதாயகா| தண்ட ஹஸ்தனே | தயா ஸாகரா | தாயுமானவனே | தப யோகியே | தாய் போல் காப்பவா| திருப்பாவை, திருவெம்பாவை பாட வைத்தாய் | தேஜோமயனே | திவ்ய தேஹா | தேவ தேவா | தெய்வத்தின் குரலாய் ஒலிப்பவா | தேவரும், மூவரும், யாவரும் கொண்டாடும் பெரியவா | தோடகாஷ்டகம் கேட்டு மகிழ்வோனே | நடமாடும் தெய்வமே | நாயேனையும் காப்பாய் | 'நா இருக்கேன்' என்று நம்பிக்கை தந்தாய் | நாராயணா | நிர்குணனே | நீயல்லால் தெய்வமில்லை பெரியவா | நீ இருக்கும் இடம் க்ஷேமமே | ப்ரஹ்மஸ்ரீ பட்டம் கொடுத்த பெரியவா | பூஜா ப்ரியனே | பக்தரின் க்ஷேம லாபம் கேட்கும் பெரியவா| பிரதோஷ ப்ரியனே | பக்தானுக்ரஹப்ரியனே|பாலாம்பிகையின் பரிபூர்ண அருள் கொண்டவா | பில்வ தளம் ஏற்போனே | பண்டிதர்கள் பெருமை போற்றியவா | பஞ்சாங்க படனம் கேட்கும் பெரியவா | பக்தர் துயர் துடைத்துக் காப்பவா | மலர்ப் பாதுகை அணிபவா | மங்கள ஸ்வரூபா | "மைத்ரீம் பஜத" எழுதியவா | முக்தி வரம் தருவோனே | மூக பஞ்சஸதி மஹிமை சொல்லியவா | மூலாம்னாய ஸர்வஞ்ய பீட சிரோமணியே | ராம நாம ஜபம் எழுத வைத்தாய் | ருத்ராக்ஷ மாலா தாரிணே | வர்ணாஸ்ரம தர்மப் படி வாழச் சொன்ன பெரியவா | வேத வ்யாஸ குரவே | விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்ல வைத்தாய்| வீணா கானம் செய்த பெரியவா| வேத உத்தாரணா | வீறு நடை நடந்தவா | வேத ரக்ஷகா| வைத்ய நாதா| வைகாசியில் ஜயந்தி காணும் பெரியவா |வஸீகரா| ஸன்யாஸாஸ்ரம தர்ம பரிபாலனா| ஸ்த்ரீ தர்மம் கூறியவா| ஸர்வ மத சம்மதா|ஸனாதன தர்ம புணருத்தாரணா| ஸம்ஸார பந்த நிர்முக்தா| ஸாம கான ப்ரியனே| ஸரஸ்வதியின் திருநக்ஷத்ரத்தில் மௌனம் காத்தோனே|ஸங்கராபுர க்ராம நிர்மாண காரணனே| ஸௌலப்யனே| ஸ்வயம் சிவனே| ஸௌந்தர்ய லஹரியைப் போற்றியவா|ஸித்த புருஷா| ஸிவ ஷக்தி ஸ்வரூபனே| ஹனுமன் பெருமையைப் பேசியவா| ஷண்மத ஸ்தாபன ஆசார்யரைப் பணிந்தவா| ஸ்ரீமத் ஆசார்யனே| ஸ்ரீமத் சந்த்ர ஸேகர குரவே| அடியேனையும் பாட வைத்தாய்| அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த மஹா பெரியவா| தென்னாடுடைய பெரியவா| எந்நாட்டவர்க்கும் இறைவா| ஸர்வஞா| ஸர்வ வ்யாபி| மாயப் பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி போற்றி || Jaya Shankara| Hara Hara Shankara||
Ещё видео!