“பசித்தோருக்கு உணவு” என்கிற சேவையை நாம் தொடங்கி இருக்கிறோம். இன்னும் ஒரு வேலை உணவிற்கு கஷ்டப்பட்டும் பசியினால் இறந்து போகும் மக்களும் நம்மில் இருக்கிறார்கள். இனிமேலும் நாம் இருக்கும் இடத்தில் யாரும் பசியால் சிரமப்படவோ இறந்து போகவோ கூடாது என்ற நோக்கத்தில் யெகோவா நிசி ஃபவுண்டேஷனிலிருந்து தினமும் ஒரு வேளை உணவை கொடுப்பதற்கு முயற்சியை எடுத்திருக்கிறோம். இன்று சென்னையில் தொடங்கி இருக்கின்றோம்.
இன்று பிறந்தநாள் காணும் திருமுத்துலிங்கம் அவர்களால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பசியால் இருந்தவர்களுக்கு உணவளிக்கப்பட்டது.
இந்த முயற்சியில் நீங்களும் எங்களுடன் இணைந்து பல பசியை ஆற்ற எங்களுக்கு உதவுங்கள்.
நீங்களும் உதவ விரும்பினால் : To donate : 95855 44241
#jnf #jehovahnissi #smile #smile😊 #smilemore #foundation #ngo #nongovernmentalorganization #donate #donation #king #kindness #love #support #live #wear #eat #change #humanity
#instalike #instadaily
![](https://i.ytimg.com/vi/wel15exxqk0/maxresdefault.jpg)