#shiva #sambanthar #shivan #thiruchitrambalam #thirugnanasambandar #shivparvati #sirkali #thoniappar
சிவபெருமானின் 63 நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் குறித்த கதை. 16 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து பதினாறாயிரம் பாடல்களை பாடியவர் ..சிவனிடம் பார்வதியிடம் அருள் பெற்றவர் .பார்வதி தேவி அளித்த ஞான பாலை உண்டவர் ..தமது மூன்று வயதில் தோடுடை செவியன் என்று பதிகத்தை பாடியவர் .ஈசனிடமிருந்து முத்துப் பல்லக்கு, முத்துச்சிவிகை , முத்துச்சின்னம் , பொற்றாலம் பரிசாக பெற்றவர்.திருநாவுக்கரசரை அப்பர் என்று அழைத்தவர் .பல பல அற்புதங்கள் செய்த திருஞானசம்பந்தரின் கதையை சுருக்கமாக சில அற்புதங்களை பகிர்ந்து கூறியுள்ளேன்..
சிவராத்திரியின் கதையை அறிய :
[ Ссылка ]
தில்லை காளியம்மனின் கதை அறிய :
[ Ссылка ]
Please Subscribe to Our Channel for more Interesting Videos :
[ Ссылка ]
Follow us on :
INSTAGRAM :
[ Ссылка ]=
Content & Video Credit : Deepika
#kuttykadhaigal #kuttystory #shiva #thiruchitrambalam #thirugnanasambandar #epicstory
![](https://i.ytimg.com/vi/xrakC4SpeYo/mqdefault.jpg)